இன்றைய தினம் நடைபெற்ற கூட்டம் சட்டரீதியாக செல்லும்: பொன்னையன் பேட்டி

சென்னை: இன்றைய தினம் நடைபெற்ற கூட்டம் சட்டரீதியாக செல்லும் என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பொதுக்குழு முடிவு செய்யும் என்று பொன்னையன் தெரிவித்துள்ளார். இன்று நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில வழக்கமான கட்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும் பொன்னையன் பேட்டியளித்துள்ளார்.

Related Stories: