கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.: வைகோ

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க தமிழக அரசு எப்போதும் அனுமதி தரக்கூடாது என்று வைகோ கூறியுள்ளார். கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: