பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் வழக்கு: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: சென்னை மடிப்பாக்கம் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் வழக்கில் தமிழக அரசு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பணிகளை மேற்கொள்ளாத தமிழக அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு அளித்துள்ளது . 

Related Stories: