நளினிக்கு 6வது முறையாக பரோல் நீட்டிப்பு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி கடந்த டிசம்பர் 27ம் தேதி ஒரு மாதம் பரோலில் வந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். அவருக்கு தொடர்ந்து 5 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 6வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

Related Stories: