செங்கம்: செங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் இரு கரையோரங்களிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து விவசாய விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம்: செங்கம் பகுதியில் உள்ள ஆற்றின் இரு கரையோரங்களிலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்து விவசாய விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.