தவளக்குப்பம்: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரம் சாய்ந்தது. மின்கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
தவளக்குப்பம்: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மரம் சாய்ந்தது. மின்கம்பங்கள் மீது மரம் விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.