தமிழகம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Jun 26, 2022 விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியில் 3 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 160 மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதியான 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்: அதிக அளவில் பக்தர்கள் வருகையால் போக்குவரத்து நெரிசல்
அமைச்சர் மீது பாஜகவினர் தாக்குதல் எதிரொலி: மதுரை மாநகர் பாஜ தலைவர் சரவணன் கட்சியிலிருந்து விலகல்.! மத வெறுப்பு அரசியல் ஒத்து வரவில்லை என பேட்டி
திருச்செந்தூரில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறை வாகனம் உடைப்பு: 100-க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு
மகளை ஆஜர்படுத்த தந்தை ஆட்கொணர்வு மனு நீதிபதிகளுடன் வீடியோகாலில் சென்னை பெண் ஊழியர் பேச்சு: பாதுகாப்பு வழங்க போலீசுக்கு உத்தரவு
அதிமுக மாஜி எம்எல்ஏ வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு 8 கிலோ தங்கம், வெள்ளி, 4 சொகுசு கார் 214 சொத்து ஆவணங்கள் பறிமுதல்: கிரிப்டோகரன்சி, வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியது
ராணுவவீரர் உடலுக்கு மரியாதை செய்துவிட்டு திரும்பிய அமைச்சரின் காரை வழிமறித்து செருப்பு வீசி பாஜவினர் தாக்குதல்: மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
திருவிழா நாட்கள், தொடர் விடுமுறையால் தென் மாவட்டங்களுக்கு 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி