குற்றம் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த நபர் கைது Jun 26, 2022 மாவோயிஸ்ட் ராஜபாளையம்: மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்பில் இருந்த விருதுநகரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பனை விசாரணைக்காக அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றுள்ளனர்.
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை