தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் 30 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 200 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதியான மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: