கர்நாடகாவில் கோயில் பெயரில் பண மோசடி செய்த 5 பூசாரிகள் மீது போலீசார் வழக்கு..!!

கலபுர்கி: கர்நாடகா மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் கோயில் பெயரில் பண மோசடி செய்த 5 பூசாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் கோயில் பெயரில் வலைத்தளம் உருவாக்கி பணம் வசூலித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலி வலைத்தளம் மூலம் கடந்த 6 ஆண்டுகளாக ரூ.20 கோடி அளவுக்கு நிதி வசூலித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: