2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் சென்னை புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்..!!

சென்னை: 2 நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் விமானத்தில் சென்னை புறப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்துடன் மகன் ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ்பாண்டியனும் சென்னை புறப்பட்டனர்.

Related Stories: