புதுச்சேரி அரசு பஸ் ஊழியர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்கள் 3ம் நாளாக பேருந்துகளை இயக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்தினைரை தாக்கிய தனியார் பேருந்து ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: