குற்றம் அமைச்சர்கள் பெயரை கூறி ரூ.1.31 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்தவர் கைது..!! Jun 24, 2022 சென்னை சென்னை: அமைச்சர்கள் பெயரை கூறி ரூ.1.31 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வேலை மற்றும் டெண்டர் வாங்கித் தருவதாக அமைச்சர்கள் பெயரை சொல்லி விஜயகுமார் மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமானது.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி மூலம் காட்டுமாடு, சருகுமான் வேட்டையாடிய மூவர் கைது: அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் தலைமறைவு; கொடநாடு கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டவர்
ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம் கடத்திய கில்லாடி: தனியார் பஸ்சில் சென்றவரை தூக்கிய கேரள போலீஸ்
சங்ககிரி அருகே கழுகை விரட்ட வைத்திருந்த ஏர்கன் குண்டு பாய்ந்து இளம்பெண் பலி: 4 வயது சிறுவன் ட்ரிகரை அழுத்தியதால் விபரீதம்; அசட்டையாக வைத்திருந்த அண்ணன்கள் கைது