குற்றம் நெல்லை அருகே ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது Jun 24, 2022 நெல்லை நெல்லை: திசையன்விளை மகாலட்சுமி என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். நில அளவீடு தொடர்பாக லஞ்சம் பெற்றபோது மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு ஆய்வாளர் ராபின்சிங்கிடம் சிக்கினார்.
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளர் மீது தாக்குதல், வேட்பு மனுவை திரும்ப பெறவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் : ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதி
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நடவடிக்கை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல்