குற்றம் நெல்லை அருகே ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jun 24, 2022 நெல்லை நெல்லை: திசையன்விளை மகாலட்சுமி என்பவரிடம் ரூ.6,000 லஞ்சம் பெற்ற நிலஅளவையர் அன்பழகன் கைது செய்யப்பட்டார். நில அளவீடு தொடர்பாக லஞ்சம் பெற்றபோது மாவட்ட ஊழல் தடுப்புபிரிவு ஆய்வாளர் ராபின்சிங்கிடம் சிக்கினார்.
எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.11.41 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: அங்கோலா பெண் கைது
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி அதிமுக பிரமுகர் கைது: திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
அதிமுக ஆட்சியில் போலி பில் தயாரித்து முறைகேடு நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்ட மண்டல அதிகாரி உட்பட 3 பேர் கைது