தமிழகத்திற்கு கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல்: 3 பேர் கைது

கொழும்பு: இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னார் பகுதி வழியாக தமிழகத்திற்கு தங்கம் கடத்த உள்ளதாக இலங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலின் பேரில் இலங்கை கடற்படை நடத்திய சோதனையில் நடுக்கடலில் 3 பேர் கைது செயற்பட்டனர்.

Related Stories: