முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார் அன்புமணி ராமதாஸ்!

சென்னை: பா.ம.க. தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ம.க.வின் கவுரவ தலைவராக தேர்வான ஜி.கே.மணியும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: