உலகம் நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி dotcom@dinakaran.com(Editor) | May 29, 2022 நைஜீரியா நைஜீரியா: நைஜீரியாவில் தேவாலய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். போர்ட் ஹார்கோர்ட் நகரில் நடந்த தேவாலய நிகழ்ச்சியில் உணவு விநியோகத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலினால் 31 பேர் பலியாகினர்.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.86 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
அன்னிய செலாவணி கடும் சரிவு வெளிநாட்டு கரன்சிகள் வைத்திருக்க கட்டுப்பாடு: இலங்கை பிரதமர் புதிய உத்தரவு
எந்த நாடும் தப்ப முடியாது; உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும்: ஐ.நா. பொதுச்செயலாளர் எச்சரிக்கை
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.82 கோடி பேருக்கு தொற்று உறுதி!!