மே 31-ல் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு

சென்னை: மே 31 ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதால் விற்பனையாளரின் நடப்பு மூலதனம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தது. 

Related Stories: