போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் இறுதி செய்யப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். போக்குவரத்து பணியாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஓய்வுபெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பேருந்துகளில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என கூறினார்

Related Stories: