இந்தியா ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்பு குழந்தைக்கு அனுமதி மறுப்பு: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் May 28, 2022 ராஞ்சி வானூர்தி நிலையம் இண்டிகோ விமான நிலையம் டெல்லி: சிறப்பு குழந்தையை ஏற்றிச்செல்ல மறுத்த விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மே 7ல் ராஞ்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை மேற்கொண்டது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் குளறுபடி ஒருமுறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.வுக்கு 2 ஓட்டு பதிவு: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார்
புனேவில் உள்ள பங்களா உட்பட ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான ரூ.98 கோடி சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு பொது நுழைவுத்தேர்வு கவர்னர் ஒப்புதல்