குற்றம் கடலூர் அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது May 28, 2022 கடலூர் கடலூர்: குறிஞ்சிப்பாடி அருகே 300 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரியை சேர்ந்த விமல்ராஜ் என்பவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று ஓட்டுக்கு பணம் கொடுத்த அதிமுக நிர்வாகி சிக்கினார்: 4 பேர் கைது
தமிழக – ஆந்திர எல்லையான எளாவூரில் லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 32 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது..!!
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு