கடலூர் எண்ணெய் ஆலையில் திருடப்பட்ட இரும்புபொருட்கள் சுள்ளான்மேடு கிராமத்தில் கண்டுபிடிப்பு

கடலூர்: பெரியப்பட்டு பகுதியில் மூடப்பட்டுள்ள எண்ணெய் ஆலையில் தளவாடப் பொருட்கள் திருடப்பட்ட இரும்புபொருட்கள் சுள்ளான்மேடு கிராமத்தில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டன் கணக்கில் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்ய வந்த போலீசாருடன் கிராம மக்கள் வாக்குவாதம் செய்தனர். 

Related Stories: