பொழிச்சலூர் கொலை சம்பவம் குறித்து விசாரணை: தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேட்டி

சென்னை: பல்லாவரம் அருகே பொழிச்சலூரில் உள்ள ஐ.டி. ஊழியர் வீட்டில் ஆய்வு செய்த  தாம்பரம் காவல் ஆணையர் ரவி பேட்டியளித்தார். கொலைக்கு பயன்படுத்திய ரம்பத்தை கடந்த 19-ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் வாங்கியதாக ஆணையர் தெரிவித்தார். கடன் தொல்லையா? கடன் கொடுத்தவர்கள் தொல்லை தந்தார்களா? என்பது விசாரணைக்கு பின்பே தெரியும் என கூறினார். 

Related Stories: