பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை ஜி.கே.மணி முன்மொழிந்து உரையாற்றினார்.

Related Stories: