×

கலைஞர் சிலை திறப்பு விழா குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட்

சென்னை: சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கலைஞர் சிலை திறக்கப்படுவது குறித்து கவிஞர் வைரமுத்து கவிதையில் பெருமிதம். கலையானாய் காவலானாய் களத்துக்கு வேல்கள் செய்யும் உலையானாய்; இறந்தும் வாழும் உயிரானாய் என வைரமுத்து டுவீட் செய்தார்.   


Tags : Vairamuthu , Artist, Statue, Opening Ceremony, Poet Vairamuthu, Tweet
× RELATED மதிமுக தீயின் பொறி.. திராவிட நெறி.....