டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை

டெல்லி: சீன நாட்டினருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 

Related Stories: