இந்தியா டெல்லியில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை May 28, 2022 சிபிஐ கார்த்திகை சிதம்பரம் தில்லி டெல்லி: சீன நாட்டினருக்கு விசா பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடம் 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு