×

ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை கொள்ளை: கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது

ஈரோடு: மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளையடித்த வழக்கில் கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கவேல் டாக்டர் வீதியில் விஷ்ணுதீபக் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் உதவியாளர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.  


Tags : Sawan ,Erode , Erode, doctor, jewelery robbery, clinic assistant, arrested
× RELATED புதிய உச்சத்தில் தங்கம் விலை:...