ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

அமராவதி: ஆந்திரா அனந்தபுரம் மாவட்டத்தில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிகாலையில் சிலிண்டர் வெடித்ததில் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். அருகருகே இருந்த வீடுகளும் இடிந்ததில் 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

Related Stories: