திருப்பத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து 5-ம் வகுப்பு மாணவன் பலி

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஜாப்ராபாத்தில் மின்சாரம் பாய்ந்து 5-ம் வகுப்பு மாணவன் சுஹேப் உயிரிழந்தார். வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் பாய்ந்ததில்  அமானுல்லா என்பவரின் மகன் உயிரிழந்த நிலையில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: