சென்னை சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 சென்னை வீச்சூர் முத்தையா தெரு சென்னை: சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கவரில் இருந்த மனித எலும்புக் கூடை வேப்பேரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் சவுத் ஸ்போர்ட்ஸ் என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சில நாட்களாக ஏற்ற தாழ்வுடன் காணப்படும் தங்கத்தின் விலை...ஒரு சவரன் ரூ.80 குறைந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை
ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர வேண்டும்: அரசுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பரிந்துரை
நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் படங்கள் வழியாக மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றவர் 'பூ'ராமு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
சாதாரண கட்டண பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் ஒரே சமயத்தில் 2 ரன்வே இயக்கும் பணி தீவிரம்: ஒருமணி நேரத்தில் 50 விமானங்களை இயக்கலாம்; அதிகாரிகள் தகவல்
அதிமுக ஆட்சியில் முறைகேடு விசாரணைக்கு பின் இல்லத்தரசிகளுக்கு விரைவில் ₹1000 வழங்கும் திட்டம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு
ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு குழு அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு