ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தமிழகத்தை நோக்கி புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்றன என்றால், அமைதிப்பூங்காவாக இருக்கிற காரணத்தால்தான். :- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முந்தைய ஆட்சியாளர்கள் அலட்சியமாக இருந்ததால் ஏழைகள், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். :- பிரதமர் மோடி