கிராமங்களிலும் தடையற்ற இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: கிராமங்களிலும் தடையற்ற இணைய சேவையை வழங்க பாரத் இணைய திட்டத்துக்கான இறுதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் இறுதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கிராமங்களுக்கு தடையற்ற இணைய சேவை வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நெட் என பெயரிடப்பட உள்ளதாக அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: