கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே ஓய்வு பெற்ற வணிக வரித்துறை அலுவலர் நந்தகோபால் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காரனை புதுச்சேரி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ரூ.3 லட்சம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: