சேலம் உடையார்பட்டியில் மசாலா அரவை ஆலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை

சேலம்: உடையார்பட்டியில் பழனியப்பன் என்பவரின் மசாலா அரவை ஆலையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கலப்பட மசாலா பொடி தயாரிப்பதாக வந்த தகவலையடுத்து அரவை அலையில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

Related Stories: