ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் எரித்துக்கொலை: நகைக்கடையில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் கூட்டு பாலியல் செய்து கொல்லப்பட்ட மீனவ பெண்ணின் நகைகளை அடகு வைத்ததாக தகவல் வெளியானது. 6 வடமாநிலத்தவர்கள் அளித்த தகவலின் படி மாவட்ட எஸ்.பி. அனைத்து நகை கடைகளிலும் ஆய்வு மேற்கொள்கிறார். கடல்பாசி சேகரிக்க சென்ற பெண், 6 வடமாநிலத்தவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். 

Related Stories: