பஞ்சாப் முதலமைச்சர் பிரிட்டன் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸுடன் சந்திப்பு

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உடன் இந்தியாவிற்கான பிரிட்டன் உயர் ஆணையர் அலெக்ஸ் எல்லிஸுடன் சந்திப்பு நடத்தினார். பஞ்சாப் - பிரிட்டன் இடையேயான விமான சேவை, விளையாட்டு, வர்த்தகம், முதலீடு குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Related Stories: