பிரதமர் நரேந்திர மோடி வருகை எதிரொலி!: சென்னை விமான நிலையத்தையொட்டி வாகனங்கள் நிற்க தடை..!!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருவதன் எதிரொலியாக விமான நிலையத்தையொட்டி வாகனங்கள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலமாக பிரதமர் மோடி அடையாறு ஐ.என்.எஸ். தளம் செல்கிறார். மாலை 5.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: