தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு..!!

தஞ்சை: தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக தஞ்சை கல்லணையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது. நாளை மாலை 5 மணி அளவில் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி முதல்வரால் திறக்கப்பட்ட தண்ணீர் நாளை கல்லணையை வந்தடைகிறது.

Related Stories: