தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

தெலுங்கானா: தெலங்கானாவில் விரைவில் அரசியல் மாற்றம் நிகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தெலங்கானா, ஹைதராபாத்தில் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார். குடும்ப அரசியல் காரணமாக இளைஞர்களுக்கு அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைப்பதில்லை என அப்போது தெரிவித்தார்.

Related Stories: