டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் இனி மேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்: முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கங்கள் இனி மேல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். விளையாட்டு வீரர்கள் இரவு 10 மணி வரை பயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

Related Stories: