காஞ்சிபுரம் தம்பதி கொலை வழக்கு: 4 பேரிடம் போலீசார் விசாரணை

ராணிப்பேட்டை: காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணிக்கம், மனைவி ராணி கொலை தொடர்பாக 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அரக்கோணம் அருகே மின்னல் ஏரிக்கரை ஓரம் தம்பதி சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. குடும்பத்தகராறு காரணமாக தம்பதியை கடத்தி வந்து கொன்றிருக்கலாம் என எஸ்.பி.சத்யா தகவல் அளித்தார்.

Related Stories: