தமிழகம் கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னைஐகோர்ட் வழக்கறிஞர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 சென்னைகோர்ட் வழக்கறிஞர் வாலாயங்கிரி மலை ஆளுநர் கோவை: கோவை வெள்ளயங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் இளஞ்செழியன் (55) உயிரிழந்தார். நேற்றிரவு மலையேற்றத்தை தொடங்கிய அவர், 5-வது மலையை ஏறும் போது மயங்கி விழுந்துள்ளார்.
நெல்லையில் சோகம்!: ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு..கதறும் குடும்பத்தினர்..!!
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம் வட்டாரங்களில் கோடை உழவு பணி தீவிரம்-இயற்கை உரத்தில் களமிறங்கிய விவசாயிகள்
ஜவுளி உற்பத்தியாளர்கள் காட்டன் நூலுக்கு பதிலாக பாலியஸ்டருக்கு மாறுவதால் பஞ்சு விலை குறைகிறது-ஒரு கேண்டி விலை ₹20 ஆயிரம் வரை சரிவு
சிறுத்தை, செந்நாய், புலிகள் சுதந்திரமாக நடமாடும் பாம்பாடும் சோலையை பார்த்து ரசிக்க அனுமதி-மூணாறு பயணத்தில் இதை மிஸ் பண்ணாதீங்க...
தஞ்சாவூர் அருகே திருவோணம் பகுதியில் 10 ஏக்கர் நெற்கதிர்கள் வெட்டு பூச்சிகள் தாக்கி சேதம்-விவசாயிகள் சோகம்