தமிழகத்தில் சென்னை உட்பட 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 23 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்தது. நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி,திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது. 

Related Stories: