சேலத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்..!!

சேலம்: சேலத்தில் அரசு உதவி பெறும் கல்லூரியை மகளிர் கல்லூரியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் சௌடேஸ்வரி கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 3 மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வரும் சூழலில், இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: