சென்னை கோயிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை விரைந்து மீட்க வேண்டும்: ஐகோர்ட் ஆணை dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 ஐசிசி சென்னை: திருவேங்கடமுடையான் வெங்கடேசப்பெருமாள் கோயிலின் ஆக்கிரமிப்பு நிலத்தை விரைந்து மீட்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது. வெள்ளனூரில் உள்ள 134 ஏக்கர் நிலத்தை மீட்க இந்துசமய அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தீவிரவாத அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை