சென்னை சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!! dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் சென்னை ஆளுநர் கிண்டி சென்னை: சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தமிழகம் முழுவதும் 32 டிஎஸ்பிக்களுக்கு கூடுதல் எஸ்பியாக பதவி உயர்வு; உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி உத்தரவு
வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினருக்காக ரூ.394.69 கோடியில் அடிப்படை வசதி; அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்
நலத்திட்ட உதவிகள் சேரும் வகையில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்; பத்திரிகையாளர் நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு
திருத்தணி கோயிலில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தீவிரவாத அச்சுறுத்தல், போதை பொருள் கடத்தலை தடுக்க கடலோர மாவட்டங்களில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை: ரோந்து படகுகள் மூலம் தீவிர கண்காணிப்பு
தேசிய அளவில் சட்டம் கொண்டு வந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும்: சந்துரு தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரை