கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

சென்னை: ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த புகாரில் சிபிஐயை தொடர்ந்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் ஏற்கெனவே கைதாகியுள்ளார்.

Related Stories: