தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் தேதியை அறிவித்தார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதியும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறினார்.

Related Stories: