இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர்; இளைஞர்கள் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இளைஞர்கள்தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் கல்வியை அளிக்க வேண்டும். இளைஞர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Related Stories: