இந்தியா ஒடிசாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து!: சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழப்பு..40 பேர் படுகாயம்..!! dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 ஒடிசா கஞ்சம்: ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்; 40 பேர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆட்சியை கவிழ்க்கலாம்.! ஆட்சியை அமைக்கலாம்.! அ முதல் ஃ வரை...இந்தியாவை ஆட்டிப்படைக்கும் சொகுசு விடுதி அரசியல்
கவலை எதுக்கு... கிரெடிட் கார்டு இருக்கு... ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் கிரெடிட் கார்டை உரசிய மக்கள்; பரிவர்த்தனையில் புது உச்சம்
சில பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க திட்டம் ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 5 ஆண்டு நீட்டிக்க வேண்டும்: கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தல்
யாத்திரை, கூட்டங்களில் பங்கேற்க கட்டுப்பாடு தொற்று இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி: அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு கடிதம்
மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைக்க பாஜ தீவிரம் ஆட்சியை காப்பாற்ற உத்தவ் கடைசி முயற்சி: எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு உருக்கமான அழைப்பு
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: மாநிலங்களுக்கு இழப்பீடு தருவதை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு